கும்பகோணம்

கும்பகோணம்: நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்த 30 பேரை கும்பகோணத்தில் காவல்துறை கைது செய்தது.
மாசி மக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பங்கேற்று புனித நீராடினர். கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம்.